Monday, February 24, 2014

காதல் விவகாரத்தால் யாழில் இரு இளைஞர்களுக்கு வாள்வெட்டு!

சங்குவேலி பிரதேசத்தில் காதல் விவகாரம் காரணமாக நேற்று(23.02.2014) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 26 மற்றும் 23 வயதான இரு இளைஞர்கள் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடை யுவதி ஒருவரின் சகோதரனினால் அழைத்து வரப்பட்ட ஒரு குழுவினரே இவர்களைத் தாக்கியதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com