Friday, February 21, 2014

வவுனியாவில் இருந்து கழுகுகண் என்ற பெயரில் ஒட்டுக்குழு பற்றி பேசும் கைப்பிள்ளை

வவுனியாவில் இருந்து கழுகுகண், கழுகுபார்வை, ஈழம் சேகுரா என்னும் பெயர்களில் செய்திகளை உண்மைக்கு மாறாக தயாரித்து சில ஊடகங்களுக்கு வெளியிட்டு வருபவர் தான் ஒட்டுக்குழு கைப்பிள்ளை இசை என்றழைக்கப்படும் அ.ஈழம் சேகுரா.

முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுற்றித் திரியும் ஒட்டுக்குழு கைப்பிள்ளை சேகுரா முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத் திட்டத்தில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுவதாக தவறான செய்தியினை வழங்கியிருந்தார். அதன் பின் வவுனியா வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தொடர்பாகவும் தனிப்பட்ட கருத்துக்களை வைத்து செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதன் பின் வவுனியா பூந்தோட்டம் பாடசாலை அதிபர், வவுனியா சன்ரிவி வடிவேலு, வாடிவீடு புஸ் தொடர்பாகவும் இராணுவம் தொடர்பாகவும் தவறான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

குறிப்பாக கடந்த 20 ஆம் திகதி ரெலோ வடிவேலுவை ஒட்டுக்குழு எனவும் அவர் பல செயற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை ரெலோ அமைமப்பு மறுத்துள்ளது. தமது அமைப்பு மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த சேகுரா செயற்படுவதாகவும் கடந்த மாதம் தமது அமைப்பின் தலைவர் தொடர்பாகவும் பொய்யான கருத்துக்களை வெளியிட்டதாகவும் தெரிவிக்கின்றார். இவர் ஒரு ஒட்டுக்குழுவுடன் சேர்ந்து இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விபரங்களுடன் விரைவில்.. உண்மை என்றும் அழியாது சேகுரா ஹீ...ஹீ...

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com