Saturday, January 4, 2014

அதிசயம்; கண்டாவளை அம்மன் ஆலயத்தில் தரை மட்டத்திற்கு மேல் பாயும் தண்ணீர்

கண்டாவளை அம்மன் ஆலயத்தில் திடீரென தரை மட்டத்திற்கு மேலாக தண்ணீர் பாய்ந்து வருகின்றது. மக்கள் அதிசயமாக இடம்பெறும் இந் நிகழ்வினை பார்வையிட்டு வருகின்றனர்.

இதேவேளை, வற்றாப்பளையில் கடந்த ஆண்டு வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com