Thursday, January 23, 2014

கஞ்சா சுற்றிவளைப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

யால பலட்டுபான பிரதேசத்தில் கஞ்சா செய்யை சுற்றி வளைப்பிற்காக சென்ற வன அதிகாரிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் இன்று (23.01.2014) பகல் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் திஸ்ஸமகாராம வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டு மெலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதே வேளை துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மேலுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பலட்டுபான வன ஜீவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com