Saturday, January 4, 2014

ரம்புட்டான் செய்கையில் மட்டக்களப்பு விவசாயிகள் ஆர்வம்

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் போரத்தீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் திக்கோடை கிராமத்தில் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ரம்புட்டான் செய்கை வெற்றியளித்துள்ளதால் அங்குள்ள விவசாயிகள் ரம்புட்டான் செய்கை மீது கூடிய ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் உள்ள ஒரு சிலரது தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ரம்புட்டான செய்கை வெற்றியளித்துள்ளதால், அந்த பிரதேசத்தில் உள்ள ஏனைய விவசாயிகளும் ரம்புட்டான செய்கை மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com