Wednesday, January 8, 2014

யாழ். எழுதுமட்டுவாள் 52 ஆவது இராணுவ படைப்பிரிவின் தலைமையகத்தை திறந்துவைத்தார் கோட்டாபய!

யாழ். எழுதுமட்டுவாளில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தினை பாது காப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(08.01.2013) புதன்கிழமை காலை திறந்துவைத்தார்.

இந்த 52 ஆவது படைப்பிரிவின் திறப்புவிழாவில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவ தளபதி, ஆர்.எம்.தயா ரத்னாயக்க, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட பலர் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com