Wednesday, January 8, 2014

யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 நீதிமன்ற கட்டிட தொகுதிகள் நாளை அங்குரார்ப்பணம்!

யாழ் மாவட்டத்தில் புதிதாக 3 நீதிமன்ற கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அவை நாளை அங்குரார் ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன. சாவகச்சேரி, ஊர்காவ ற்றுறை, மல்லாகம், ஆகிய பிரதேசங்களிலேயே இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

450 மில்லியன் ரூபாவை அரசாங்கம இதற்காக செலவிட் டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் நீதிமன்ற செயற்பாடுகளை கிரமமாக முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தினால் இக்கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com