Sunday, December 1, 2013

காங்கேசந்துறைப் புகையிரதப் பெட்டிகள் பழைய இரும்புக்கு விற்கப்படுகிறதாம்!

காங்கேசந்துறை புகையிரத நிலையத்திலுள்ள பழைய புகையிரதப் பெட்டிகள் பலவற்றை பழைய இரும்புக்கு விற்பதற்கு ஆவன நடந்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

அதன் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் இதுபற்றிக் குறிப்பிடும்போது, இதற்கு உயர் பொலிஸ் உத்தியோகத்தர் உடந்தையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே அந்த புகையிரதப் பெட்டிகளை பழைய இரும்புக்கு வாங்க முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  December 1, 2013 at 8:45 PM  

Penny wise and pound foolish may be the suitable proverb for the complaint

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com