Tuesday, December 31, 2013

தொலைபேசிக் கட்டணங்கள் நாளை முதல் 25 வீதத்தால் உயர்வு

நிலையான மற்றும் செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை(01.01.2014) முதல் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது இது மொத்த அழைப்பு நேரத்தின் 25 வீதமாக இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த புதிய கட்டண அதிகரிப்பு மூலமாக 400 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் வருமானமாக ஈட்ட உத்தேசித்துள்ளது இந்த கட்டண அதிகரிப்பானது தொலைபேசி அழைப்பிற்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும், இணைய இணைப்பிற்கு இந்த அறவீடு செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com