Saturday, November 30, 2013

BMICH கட்டட வளாகத்தில் திடீர் தீ விபத்து!!

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இத் தீ விபத்து சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றிலேயே இத்தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com