Monday, November 25, 2013

கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர் கைது

அம்பாந்தோட்டை மாவட்டம் கதிர்காமம், லுணுகம்வெகர பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரண்டு ஏக்கர் காணியில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட செல்லக்கதிர்காமத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடரந்து சந்தேகநபர் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com