Saturday, November 30, 2013

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரின் துணிகர செயல் - ரூ.18 இலட்சம் கொள்ளை !

மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படும் இருவர் நேற்று பகல் கெம்மாதகம நகரில் 18 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.கம்பொல பகுதி யைச் சேர்ந்த ஒருவரின் பணமே இவ்வாறு கொள்ளை யிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன மொன்றை கொள்வனவு செய்ய கெம்மாதகம நகருக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து, அவர் பணத்துடன் அங்கு வந்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது பணத்தை கொள் ளையிட்டுச் சென்றுள்ளனர்.தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com