Monday, October 7, 2013

வட மாகாண சபை முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் சந்திரசிறி முன்நிலையில் பதவியேற்பு! ( படங்கள்)

வட மாகாண சபை முதலமைச்சராக சிவி விக்னே ஸ்வரன் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, மைத்திரிபால சிறிசேன, பழனி திகாம்பரம், பிரபா கணேசன், ஜோன் அமரதுங்க, அஸ்வர், டளஸ் அழகப்பெரும, சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தயான் ஜயத்திலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 comments :

Arya ,  October 7, 2013 at 12:43 PM  

புலன் பெயர் புலிகளுக்கு முதலாவது செருப்படி.

Anonymous ,  October 7, 2013 at 8:36 PM  

True, seruppadi & ithuthan nalla neruppadi

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com