Saturday, October 5, 2013

இலங்கையை சேர்ந்த பெண் இங்கிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் பலி

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்தில் மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. அவர் பயணித்த சைக்கிள் லொறியொன் றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கையை சேர்ந்த முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான் 5 பெண் பிள்ளைகளின் தயே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் பேர்மிங்ஹாமில் ஆடைத் தொழிற்சாலை யொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும் போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com