Monday, October 21, 2013

தம்புள்ள பள்ளிவாசல் தலைமை இமாமின்அறைக்கு வெளியே பன்றி இறைச்சிப் பொதிகள்!

தம்­புள்ளை பள்­ளி­வாசலோடு இணைந்­த­தாக உள்­ள தலைமை இமா­மின் அறை­க்கு வெளியே நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் பன்றி இறைச்சிப் பொதி வீசப்­பட்­டுள்­ள­துடன், பட்­டா­சு­களும் கொளுத்தி எறி­­ய­ப்­பட்­டுள்­ள­தாக தெரியவரு­கி­ற­து.

பள்­ளி­வா­ச­லுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­து. குறித்த பன்றி இறைச்சிப் பொதியை தம்­புள்ளை பொலிஸார் விசா­ர­­ணை­க­ளு­க்­காக எடுத்துச் சென்­றுள்­ள­னர்.

இச் சம்பவம் தொடர்பில் மாத்­தளை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். ஸலீம்தீன் இலங்கைநெற்றுக்குத் தெரி­வித்­தார்.

1 comments :

Arya ,  October 21, 2013 at 4:18 PM  

Good apperite, this is our country, not middle east.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com