முதியவர் ஒருவர் மரத்தில் எறி எதிர்ப்பு ஆர்பாட்டம்!
மொறட்டுவை,ராவணாவத்தையில் மரத்திலேறி எதிர் ப்பில் ஈடுபட்ட 50 வயதான முதியவர் ஒருவர் நான்கு மணிநேரத்திற்கு பின்னர் இறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் தனக்கு கிடைத்த நிதியை மோசடி செய்யப்பட்டதாக கூறியே அவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மரத்திலிருந்து இறக்கப்பட்ட அவரை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment