Monday, October 7, 2013

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் வருடாந்த பொதுக்கூட்டமும் நடப்பு வருட நிருவாகிகளும் (படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று (06)ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பெரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஆம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா இஸ்ஸதீன், பொதுச் செயலாளராக ஐ.எல்.எம் றிஸான் ஆகியோர் மீண்டும் தெரிவாகியுள்ளனர். புதிய பொருளாளராக பி.எம்.எம்.ஏ.காதர் தெரிவாகியுள்ளனர்.சிரேஷ்ட ஊடகவியளாளர் அலியார் முஸம்மில் தலைமையில் புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.

தலைவர்:- மீரா இஸ்ஸதீன்.
பொதுச் செயலாளர்:- ஐ.எல்.எம் றிஸான்.
பொருளாளர்:- பி.எம்.எம்.ஏ.காதர்
உப தலைவர்கள்:-
அலியார் முஸம்மில், எஸ்.கிருஸ்கந்தராஜா.
உப செயலாளர்கள்:-
ஜெஸ்மி எம் மூஸா, ஆர்.தில்லைநாதன்.
கணக்காய்வாளர்:-
எம்.ஐ.எம்.ஆரிப்.
நிருவாகசபை உறுப்பினர்கள்:-
எம்.எல்.எம்.ஜமால்தீன், யூ.எம்.இஸ்ஹாக், ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.புவாத், எம்.ஐ.சம்சுதீன்,எம்.ஐ.எம்.றியாஸ்,எஸ்.நாகராஜா,எஸ்.எல.நிஸார்.
ஆலோசனை சபை:-
ஏ.எல்.எம்.சலீம். எம்.ஏ.பகுர்தீன், யூ.கே.சம்சுதீன், எம்.சகாப்தீன், எம்ஐ.எம்.வலீத், எம்.ரி.கே.றஹ்மத்துல்லா, எம்.ஐ.சரிபுத்தீன், சுல்பிகா ஷரீப், ஐ.ஏ.சிராஸ்.ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com