Friday, October 4, 2013

மேர்வினோபதேசம்

கோபத்தை மனதில் வைத்து போக்கிரித்தனம் செய்யும் ஊடகவியலாளர்களிடம் அன்பு செலுத்துகிறேன். அவர்கள் திருந்த சந்தர்ப்பம் வழங்குகிறேன். திருத்த முடியாத ஊடகவியலாளர்களை பன்சலைகளுக்கு அழைப்பித்து பிக்குகள் மூலம் தர்ம உபதேசம் நடத்த போகிறேன். வத்தளை கொங்கிதொடை பிரதேசத்தில் 2 ம் திகதி நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

நியாமான மற்றும் நடுநிலையான் செய்திகளை வெ ளியிடும் இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களுக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com