Saturday, October 5, 2013

இராணுவம் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கம்பகா வெலிவேரியாவில் தொழிற்சாலையொன்றின் கழிவு நீரால் குடிநீர் மாசடைந்தமைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தது தெரிந்ததே. அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு இராணுவ கட்டளைத் தளபதி லெப். ஜென. தயா ரட்னாயக்காவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு குறித்த வெலிவேரியா ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடானது இராணுவம் தனது சட்டபூர்வமான கடமைக்கு அப்பால்செயல்பட்டுள்ளதாகக் கண்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள சாட்சியங்களை நெறிப்படுத்த வருவதாக அறியப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com