Wednesday, October 2, 2013

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளுக்கும் நாளை மூடுவிழா!

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை(03.10.2013)வியாழக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது எனவே நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com