Sunday, October 27, 2013

12 மகள்­மாரின் கன்­னித்­தன்­மையை விற்ற தாய் கைது!

தனது 12 மகள்­மாரின் கன்­னித்­தன்­மையை ஒரு­வ­ருக்கு 125 ஸ்ரேலிங் பவுண் என்ற வீதத்தில் விற்­பனை செய்த கொலம்பியா பொகோடா நகரைச் சேர்ந்த மர்­க­ரிடா டி ஜீஸஸ் ஸபடா மொரேனோ (45 வயது) என்ற பெண் கைதுசெய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்­படி 12 மகள்­மாரில் கர்ப்­ப­ம­டைந்த 16 வயது யுவதியுடைய கர்ப்­பத்தை கலைக்க தாய் நிர்ப்பந்­தித்­த­தை­ய­டுத்து சின­ம­டைந்த பெண் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­ததை அடுத்து மர்கரி­டாவையும் அவ­ரது மகள்­மாரில் ஒரு­வ­ரான மேற்­படி யுவ­தியை கர்ப்­பி­ணி­யாக்­கிய ரிடோ கொர்­னெ­லியோ டஸா­வையும் (51 வயது) பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர்.

மர்­க­ரி­டா­வுக்கு மொத்தம் 14 பிள்­ளைகள் உள்­ள­தா­கவும் அவர் தனது மகள்மார்கள் 12 வயதை அடைந்­ததும் அவர்­க­ளது கன்­னித்­தன்­மையை விற்று அவர்­களை பாலியல் தொழிலில் ஈடு­பட நிர்ப்பந்­தித்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இதே­ச­மயம் மர்­க­ரி­டாவின் ஏனைய பிள்­ளை­க­ளான 11 வயது சிறுவன் ஒருவனும் 9 வயது சிறுமி ஒரு­வரும் மீட்­கப்­பட்டு சமூக பரா­ம­ரிப்பு சேவைகள் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளதுடன் தாயாருக்கு கொலம்பிய குடும்ப நல நிறுவன உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com