Monday, September 23, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையத்தயார்-எம்.ஏ.சுமந்திரன்!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்திசெய்தால், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளத்தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை தமது கட்சி புறக்கணித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டார் இதேவேளை, தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

1 comments :

ச. ஜேசுநேசன் ,  September 24, 2013 at 5:05 AM  

எதுவானாலும் பேசித் தீர்க்கலாம் இரு தரப்பும் உண்மையில் விரும்பினால்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com