Saturday, August 17, 2013

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பால மரக்குற்றி ஏற்றிச் சென்றவர் கைது

அனுமதி பத்திரமின்றி சட்ட விரோதமாக பால மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற நபரை கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்

காங்கேசன்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த லான்ட் மாஸ்ரரை சந்கேம் கொண்டு பொலிசார் சோதனையிட்ட போது சட்டவிரோதமாக 8 பால மரக் குற்றிகளை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேப நபர் மற்றும் பலாமாக்குற்றிகளுடன் பயணம் செய்த லான்ட் மாஸ்ரரையும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாகவும் இவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com