Friday, July 12, 2013

கொலை குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டுவந்த நபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

கெப்பித்திகொள்ளாவ எட்டவீரகொள்ளாவ பகுதியைச் 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தண்டவாளத்திலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள் ளதாக தெரிவித்த கெப்பித்திகொள்ளாவ பொலிஸார், அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும், கெப்பித் திகொள்ளாவ, பழுகொள்ளாவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக கொழும்பி லிருந்து ஓமந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிலுக்கலாம் என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com