Thursday, July 18, 2013

12 வயது சிறுமியை தாயாக்கிய 74 வயது முதியவர்

12 வய­தான சிறு­மியை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி தாயாக்­கிய குற்­றத்­திற்காக சீனாவின் ஹானான் மாகா­ணத்­தி­லுள்ள கியாங் எனும் ஊரைச் சேர்ந்த 74 வய­தான முதி­யவர் ஒருவருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

12 வய­தான சிறுமி ஒருவர் அண்­மையில் ஆரோக்­கி­ய­மான குழந்தை ஒன்றை பெற்றெ­டுத்­ததை தொடந்து பொலி­ஸார் மேற்கொண்ட விசார­ணை­க­ளி­லி­ருந்து இச்­சி­று­மியை குறித்த முதி­யவர் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளதுள்ளதுடன் டி.என்.ஏ சோத­னை­களின் மூலம் சிறு­மியின் குழந்­தைக்கு இந்த 74 வய­தான நபரே தந்தை என்­ப­த­னையும் பொலிஸார் உறுதி செய்­துள்­ளனர்.

ஆனால் சிறுமியோ தனது பாட­சா­லையைச் சேர்ந்த 3 ஆசி­ரி­யர்­களே தன்னை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் அம்­மு­தியவர் எனது குழந்தை தந்தை அல்ல குறிப்பிடுகின்றது அதே­போ­லவே அச்­சி­று­மியின் குடும்­பத்­தாரும் ஆசி­ரியர்­களே குற்­ற­வா­ளிகள் என நம்­பு­வ­துடன் விசார­ணை­களில் முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யுள்­ளனர்.

பொலி­ஸா­ருக்கு ஆசி­ரி­யர்கள் இலஞ்சம் வழங்­கி­யதை தான் நேரில் கண்­ட­தா­கவும் தன்னை ஆசியர்கள் தொடர்பில் பேசக்கூடாது என பாடசாலை அதிபர் மிரட்டியதாகவும் விசாரணைகளில் அச்சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com