மிஹிந்தலை ரஜ மஹா விஹாரையில் மின்னொளியேற்றியதுடன் தூபராமவில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி
மிஹிந்தலை ரஜ மஹா விஹாரையில் லேக் ஹவுஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த ‘ஆலோக்க பூஜா’ நிகழ்வை மின்னொளியேற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து இன்றைய தினம் அநுராதபுரம் தூபராம விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு நடைபெற்ற சமய வைபவங்களில் கலந்துகொண்டதுடன் பொது மக்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.
வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே- முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



0 comments :
Post a Comment