Monday, June 10, 2013
Subscribe to:
Post Comments
(
Atom
)
கடந்த சில நாட்களாக நிலவிய சீரறற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணமானவர்களை தவிர மேலும் 31 பேர் காணாமல் போய்யுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment