Wednesday, February 27, 2013

யுத்தகாலத்தில் கொல்லப்பட்வர்கள் கணிப்பீடு அடுத்த மாதம்!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் அடுத்த மாதம் கணக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது நிருவாக உள்விவகார அமைச்சு, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்துடன் இணைந்து 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையிலான யூத்தக் காலப்பகுதியில் நடைபெற்ற கொலைச்சம்பவங்களை உள்ளடக்கிய ஐந்து அம்சத் திட்டத்தின் கீழ் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டுள்ளது.இதன் படி எதிர்வரும் மாதம் கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com