Wednesday, December 19, 2012

மின்னல் தாக்கி குடும்பத்தர் பலி

கிண்ணியா பிரதேசத்தில் பூவரசந்தீவு கிராமத்தில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான கிண்ணியா புவரசந்தீவு கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான நபீர்ஹான் என்பவரே உயிரிழந்துள்ளார. இவர் வீட்டிலிருந்து வயல் காவலுக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கத்திற்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com