Wednesday, December 5, 2012

13வது அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் கூட்டம் நடாத்தும் அமைச்சர் டக்ளஸ்

இலங்கையின் சர்ச்சைக்குரிய 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நாளைய தினம் நடத்த ஏற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கூட்டமானது நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற குழுக் கூட்ட மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதில் தென்பகுதியைச் சேர்ந்த முற்போக்கு மற்றும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் 13ஆவது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்தும் அமைச்சர்கள் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என அமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com