Sunday, December 16, 2012

மட்டக்களப்பில் மினிசூறாவளி 10 வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் நொச்சிமுனை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை கிழமை மினி சூறாவளி வீசியதாகவும் இதில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.இன்று அதிகாலை 3 மணியளவில் மினி சூறாவளியினால் அப்பிரதேசத்திலுள்ள .வீடுகளின் கூரைத் தகடுகள், சீற்கள் மற்றும் ஓடுகள் சில கழன்று பறந்துள்ளன.

அதே நேரம் அருகிலிருந்த சிறிய மரங்கள், மதில்களும் உடைந்துள்ளன. இதனால் அப் பிரதேசத்திலுள்ள சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com