Friday, November 30, 2012

யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில்

யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அரைநாள் பணிப்புறக்கணிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27ஆம். 28ஆம் திகதிகளில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் தடியடியினைத் தொடர்ந்தே இப்போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com