சட்டவிரோத படகு பயணம் முறியடிப்பு! மட், யாழ், வவு..வை சேர்ந்தவர்கள் அம்பாந்தோட்டையில் கைது
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 16 இளைஞர்கள் அம்பாந் தோட்டை, மயுரபுர பகுதியிலுள்ள விடு தியொன்றில் தங்கியிருந்த வேளை கைது செய்துள்ளதாக அம்பாந்தோ ட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது கைது செய்யப் பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை ஆமற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment