Saturday, September 8, 2012

தபால் மூலவாக்கு முடிவுகள் வெளியாகின..

நடைபெற்று முடிந்த கிழக்கு , வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தலின் தபால்மூல வாக்குகளிப்பு முடிவுகளை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நிற்கின்றது.

வடமத்திய மாகணம் பொலநறுவை மாவட்டத்தில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4532 வாக்குகளையும்
ஐக்கிய தேசியக் கட்சி 2835 வாக்குகளையும்
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) 254 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சப்ரகமூவ மாகாணம் ரத்னபுர மாவட்டத்தில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6549 வாக்குகளையும்
ஐக்கிய தேசியக் கட்சி 2845 வாக்குகளையும்
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) 298 வாக்குகளையும்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 103 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com