Monday, September 10, 2012

வீட்டில் உள்ள கணினியின் ஊடாக அரசாங்க சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நாட்டின் பொது மக்கள் தமது வீட்டில் உள்ள கணினியின் ஊடாக, பரீட்சைச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளல், வாகன சான்றிதழைப் பதிவு செய்தல், நீர்க் கட்டணம் செலுத்துதல், கப்பல் உரமம் பெற்றுக் கொள்ளல், உட்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கு தற்பொழுது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பொது மக்கள், மற்றும் தொழில்துறையினர் நாளாந்த வாழ்வின் தேவைகளை உடனடியாகவும், இலகுவாகவும், பெற்றுக் கொள்ள உதவும் அரச ஈ-சேவை செயற்றிட்டம் ஜனாதிபதி செயலாளர் ல்லித் வீரதுங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி அரசாங்க்கதின் சகல ஈ-சேவைகளையும் மூன்று மொழிகளிலும் www.srilanka.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com