Tuesday, September 4, 2012

பூங்கோதையுடன் மாவை தப்பியோட்டம்.

திருக்கோவில் வினாயகபுரம் பகுதிக்கு பிரச்சாரத்திற்காக சென்ற மாவை சேனாதிராஜா பூங்கோதையுடன் தப்பியோடியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது வாக்குகளை பெறுவதற்கு பல தரப்பட்ட தந்திரோபாயங்களை கையாண்டு வருகின்றனர். பெண்களை மேடைகளில் ஏற்றி இவர்கள் கற்பழிக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக எங்களுக்கு வாக்களியுங்கோ என்று கேட்குமளவுக்கு நிலைமை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

நேற்று நாவிதன்வெளிப்பிரதேசத்தில் மேடையொன்றில் பேசிய பூங்கோதை தான் 22 பேரால் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இன்று வினாயகபுரம் பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு மாவையுடன் பூங்கோதை சென்றிருந்தபோது பிரதேசமக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது மாவை பூங்கோதையை கூட்டிக்கொண்டு ஓடியுள்ளார். ஓடும்போது கழன்று கீழே விழுந்த மாவையின் வேட்டியை பூங்கோதை தூக்கி கொண்டு ஒடியதாகவும் இதுவரை இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் ரிஎன்ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இருவருமே ஒழிச்சு விளையாடுறத்தில் வலுகெட்டிக்காரர்கள்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வங்குரோத்து பூங்கோதையை மேடைஏற்ற வைத்துள்ளது. ஆனால் பூங்கோதை என்ற இந்த பெண்ணின் பின்புலம் தெரியாதவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இருக்கவே முடியாது.

நாவிதன்வெளியில் பிரச்சார மேடைஒன்றில் பேசிய பூங்கோதை தான் 22 பேரால் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 22 பேரால் கற்பளிக்கப்பட்டாரா 22 மேற்பட்ட புலி உறுப்பினர்களை தனது வலையில் சிக்கவைத்து அவர்களை கொல்லக்கொடுத்தாரா என்பது நற்பட்டிமுனை மணல்சேனை மக்களுக்கு மாத்திரமே தெரியும்.

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலத்தில் கல்முனை, நற்பட்டிமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை மற்றும் அண்டிய பிரதேசங்களில் இந்திய இராணுத்தினரால் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள் அனைவரும் இதே பூங்கோதையின் மயக்கத்தில் கொலையுண்டவர்கள். சிலர் பூங்கோதையிடம் சென்றுவரும்போது கொல்லப்பட்டனர், சிலர் பூங்கோதையை வரச்சொல்லிவிட்டு காத்திருக்கும்போது, பூங்கோதையை பின்தொடர்ந்து சென்ற இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள்.

இந்திய இராணுவம் குடியிருந்த காலத்தில் கிராமப்பகுதிகளில் பதுங்கியிருந்த அத்தனை புலிகளுக்கும் ஆசை நாயகியாக இருந்தவர் இந்த பூங்கோதை. பூங்கோதையின் வீட்டில் உல்லாசமாக இருந்து விட்டு வெளியேறுபோதே நற்பட்டிமுன பாண்டிருப்பு பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த சிவகுமார் என்ற யாழ்பாணத்தை சேர்ந்த புலிப்பொறுப்பாளர் ஒருவர் மணல்சேனைச் சந்தியில் கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு புலிகளுக்கு ஆசைநாயகியாக இருந்த பூங்கோதை பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகளை புலிகளை கொண்டு ஆட்டிப்படைத்ததும், பின்னர் அவர்களை தனது வலையில் வீழ்த்திக்கொண்டதுமான கதைகள் ஏராளம் ஏராளம்.

1 comments :

ஆர்யா ,  September 5, 2012 at 7:10 AM  

அரசியல் விபசாரி, பாலியல் விபசாரி மிக நல்ல கூட்டு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com