Thursday, August 9, 2012

தேர்தல் இடம்பெறும் பிரதேசங்களில் முறைப்பாட்டு அலகுகளை ஏற்படுத்த நடவடிக்கை

சப்ரகமுவ வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பிற்காக ஒரு இலட்ச்த்து 31ஆயிரம் உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக தேர்தல் இடம்பெறும் பிரதேசங்களில் முறைப்பாட்டு அலகுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாவட்டத்தில் ஒரு தேர்தல் அலுவலகம் எனும் வகையில் இவ்முறைப்பாட்டு அலகுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 5 முறைப்பாட்டு பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com