Tuesday, July 17, 2012

கஞ்சா கடத்திய பொலிஸ்காரர் கைது

இரண்டு கிலோ கஞ்சாவை மிரிஸ்வத்தை கம்புறுகலைக்கு கொண்டு சென்ற பொலிஸ்காரர் ஒருவரை ஊரகஸ்மந்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்னர். குருந்துவத்தை பொலிஸில் கடமையாற்றுவதாகக் கூறப்படும் குறித்த பொலிஸ்காரர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்துச் சென்ற போதே iதுசெய்யபட்டதாக தெரிவி;க்ப்ப்படுகின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com