Thursday, July 26, 2012

நல்லூர் கோயில் திருவிழாவில் சங்கிலிகளை திருடிய 7 பேர் கைது

நல்லூர் கோயில் திருவிழாவில் பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை பறித்த ஏழு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ள தாகவும், அவர்களால் திருடப்பட்ட பொருட்கள் சிலவற்றையும், வேன் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேகநபர்கள் தொடர்பாக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com