Monday, June 18, 2012

டெங்கு மருந்து இறக்குமதிக்கு தனியார் துறையினருக்கு அனுமதி

டெங்கு நோய்க்கு எதிரான மருந்து பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த மாதம் 25ம் திகதியில் இருந்து ஜுலை மாதம் 25ம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு மாதமாக அமுலாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com