Tuesday, May 15, 2012

விடுதலை செய்யுமட்டும் நம்புவதற்கில்லை – அனோமா.

இன்னும் சில நாட்களில் சரத் பொன்சேகா விடுதலையாவார் என இதுவரை யாரும் தனக்கு அறிவிக்கவில்லை என்று அனோமா பொன்சேகா கூறுகின்றார். ஊடகஙடகள் மூலமே இது பற்றி அறிவதாகக் குறிப்பிடம் அனோமா, ஜனாதிபதி அவ்வாறு செய்தால் இறுதியில் அவர் சரத் பொன்சேகாவுக்கச் செய்யும் புத்தசாலித்தனமான செயலாக அது அமையும். எனினும் அவர் விடுதலை செய்யப்படும் வரை அதை நம்ப முடியாது என்றார் அனோமா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com