Saturday, May 12, 2012

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் - அமைச்சர் விமலவீர

கிழக்கு மாகாணத்தில் மக்கள் எதிர் நோக்கியுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப் பதற்காக மூன்று விசேட குழுக்களை நியமித்துள்ளதாக கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இந்த குழுக்கள் தற்போது ஆரம்பித்துள்ளன.

மாகாணத்தில் நிலவுகின்ற காணிப் பிரச்சினை குறித்து இந்தக் குழுக்களிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறிப்பிட்டார். மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com