Friday, January 20, 2012

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அட்டூழியம் காணொளி காண்பீர்

பங்களதேசத்து எல்லையில் பங்களதேச பிரஜை ஒருவரை இந்திய இராணுவம் கைது செய்து மேற்கொள்ளும் சித்திரவதைகளை இங்கு காண்கின்றீர்கள். இந்திய இராணுவத்தின் இச்செயலினை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டித்துள்ளதுடன், அவ்வறிக்கையில் இவ்வாறான 800 சம்பவங்கள் தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com