Monday, December 26, 2011

குழந்தையை விற்ற தாய் கைது!

தான் பெற்ற குழந்தையை மூன்றரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த 34 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார். சீதுவ லியனகஹமுல்ல பகுதி பெண்னை சீதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் நீரகொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் போது இப்பெண், குழந்தையை விற்பனை செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com