Tuesday, December 20, 2011

எம்.எம்.நௌபல் எழுதிய மருதமுனையின் வரலாறு நூல் வெளியீட்டு விழா

கல்முனை பிரதேச செயலாளர் மருதமுனையை சேர்ந்த எம்.எம்.நௌபல் எழுதிய மருதமுனையின் வரலாறு (ஆள்சார் கண்ணோட்டம்) நூல் வெளியீட்டு விழா கவிஞர் எம்.டி.ஏ. ஹஸன் தலைமையில்மருதமுனை அல்மனார் மத்திய கலலூரி ஆரம்பப் பிரிவில் செய்யது ஹஸன் மௌலானா மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நூலாசிரியர் நௌபலிடமிருந்து கிழக்கு மாகாண வீதி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி. அன்ஸார், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச். காதர் இப்ராஹீம் ஆகியோர் முதல் பிரதிகளை பெறுவதையும், கவிஞர் எம்.பி.ஹசன் நிற்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள் – பி.எம்.எம்.ஏ. காதர்



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com