Thursday, December 1, 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சாரல் புகைப்படக்கண்காட்சி .

யாழ் பல்கலைக்கழக இரண்டாம் வருட ஊடக கற்கை மாணவர்களின் சாரல் புகைப்படகன்காட்சி யாழ் பல்கலையில் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் பீடாதிபதிகள் ,பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,ஊடகவியலாளர்கள் ,மாணவர்கள் என் பலரும் கலந்து கொண்டு இருந்தனர் .இப் புகைப்படகன்காட்சி 3 நாட்கள் நடைபெறவுள்ளது குறிபிடதக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com