Tuesday, November 1, 2011

தாய்லாந்து அரச குடும்பத் தூதுக் குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள தாய்லாந்து அரச குடும்பத் தூதுக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர். தாய்லாந்து இளவரசி சொம்சுவாலே உடன் பௌத்த சமயத் துறவிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

லண்டன் விகாராதிபதி வண. போகொட சீலவிமல தேரர் மற்றும் ஜனாதிபதி செயற்பாட்டுக் குழுத் தலைவர் காமினி செனரத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com