Wednesday, November 2, 2011

இத்தாலிவாழ் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சாரதி அனுமதிபத்திர பிரச்சினைக்கு முடிவு.

இத்தாலியில் வாழும் இலங்கையர்கள், இலங்கை சாரதி பத்திரத்தை வைத்திருந்தால் வருகின்ற 14-11-2011 ல் இருந்து இத்தாலி சாரதி பத்திரமாக மாற்றிக் கொள்வதற்கான சட்டத்தை இத்தாலி அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையர்கள் இத்தாலியின் சாரதி பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் கடினமான நடைமுறையில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com