Tuesday, November 15, 2011

நாடுபூராகவும் தேசத்துக்கு நிழல் தரும் மரம் நடும் நிகழ்வு. வீடியோ இணைப்பு

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு நாடுபூராகவும் 11 லட்சம் மரம் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இன்று காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் யாவற்றிலும் உத்தியோக பூர்வமாக இம்மரங்கள் நாட்டிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் அகிலம்பூராகவுமுள்ள பாடசாலைகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பசுமையானதோர் தேசத்தை கட்டியெழுப்புவதே இதன்நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com