Tuesday, November 29, 2011

பாராளுமன்றில் குழப்பத்தை ஏற்படுத்திய பிரதி அமைச்சருக்கு ஒரு வார காலதடைஉத்தரவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது குழப்பம் விளைவித்த பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பாராளுமன்றம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் எதிர்க்கட்சியினர் பக்கம் தண்ணீர் போத்தலை வீசி அடித்தள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். இது ஒரு வார காலத்திற்கு அமுலில் இருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com